இலங்கை

பெண் மருத்துவர் துஷ்பிரயோகம்: அடையாளம் காணப்பட்ட சந்தேகநபர்!

Published

on

பெண் மருத்துவர் துஷ்பிரயோகம்: அடையாளம் காணப்பட்ட சந்தேகநபர்!

அனுராதபுரம் போதனா மருத்துவனையின் பெண் மருத்துவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சந்தேகநபர், புகார்தாரரான மருத்துவரால் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அனுராதபுரம் தலைமை நீதிவான் நாலக சஞ்சீவ ஜெயசூரிய முன்னிலையில் சந்தேகநபர் இவ்வாறு அடையாளம் காணப்பட்டார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version