Connect with us

இலங்கை

டிரான் அலஸிடம் துருவியது சி.ஐ.டி.

Published

on

Loading

டிரான் அலஸிடம் துருவியது சி.ஐ.டி.

முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், குற்றப் புலனாய்வுத் திணைக்கத்தில் நேற்று ஆறு மணிநேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

2023ஆம் ஆண்டு மாத்தறை – வெலிகம பிரதேசத்தில் அமைந்துள்ள ஹோட்டலொன்றுக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு தொடர்பிலேயே அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. விசாரணைகளை நிறைவுசெய்துவிட்டு நேற்று மாலை அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளார். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன