Connect with us

இலங்கை

மைத்திரிக்கு விசாரணை!

Published

on

Loading

மைத்திரிக்கு விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் நேற்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

முன்னாள் அரசியல்வாதிகள் உட்பட பலருக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதி ஒதுக்கப்பட்டமை தொடர்பிலேயே அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதுடன், வாக்குமூலமும் பெறப்பட்டுள்ளது. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன