இலங்கை
மிருகங்களை கூட விட்டுவைக்காத ஈனப் பிறவிகள்; அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்

மிருகங்களை கூட விட்டுவைக்காத ஈனப் பிறவிகள்; அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்
இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் பசுக்களுடன் இயற்கைக்கு மாறான உடலுறவில் ஈடுபட்ட வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பசுக்களுடன் இயற்கைக்கு மாறான 2 வீடியோக்கள் இணையத்தில் வைரலான நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தினர்.
இந்த விவகாரம் தொடர்பாக இந்தூரை சேர்ந்த விஜய் என்ற நபரையும் மந்த்சௌர் மாவட்டத்தை சேர்ந்த துவாரகா கோஸ்வாமி என்ற நபரையும் பொலிஸார் கைது செய்தனர்.