Connect with us

இலங்கை

யாழ். வருகிறார் ஜனாதிபதி!

Published

on

Loading

யாழ். வருகிறார் ஜனாதிபதி!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தேர்தல் பரப்புரைகளுக்காக இன்று யாழ்ப்பாணத்துக்கு வருகைதரவுள்ளார்.

உள்ளுராட்சித் தேர்தலை முன்னிட்டுத் தேசிய மக்கள் சக்தியின் பரப்புரைக் கூட்டம் இன்று வியாழக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் நல்லூரில் அமைந்துள்ள சங்கிலியன் தோப்பு வளாகத்தில் இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காகவே ஜனாதிபதி அநுர யாழ்ப்பாணத்துக்கு வருகைதரவுள்ளார். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன