Connect with us

இலங்கை

கால்வாய்க்குள் விழுந்த மோட்டார் சைக்கிள் ; பலியான அதிபர்

Published

on

Loading

கால்வாய்க்குள் விழுந்த மோட்டார் சைக்கிள் ; பலியான அதிபர்

பதுளை, கந்தேகெதர பகுதியில் திங்கட்கிழமை (28) காலை இடம்பெற்ற விபத்தில் பாடசாலையொன்றின் அதிபர் ஒருவர் உயிரிழந்ததாக கந்தேகெதர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர் தனது மோட்டார் சைக்கிளில் பாடசாலை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது பதுளை அலுகொல்ல – கந்தேகெதர வீதியில் தியனாவல கோவிலுக்கு அருகில் வைத்து வேறொரு வாகனத்திற்கு இடமளிக்க முயன்ற போது கால்வாய்க்குள் விழுந்து உயிரிழந்ததாக கந்தேகெதர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

உயிரிழந்தவரின் சடலம் கந்தேகெதர மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். 

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன