Connect with us

இலங்கை

தேர்தல் பரப்புரைகள் மே 3ஆம் திகதியுடன் நிறைவு

Published

on

Loading

தேர்தல் பரப்புரைகள் மே 3ஆம் திகதியுடன் நிறைவு

உள்ளூராட்சித் தேர்தலுக்கான பரப்புரைகள் மே மாதம் 3ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவுக்கு வரும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மே மாதம் 3ஆம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் வேட்பாளர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டால் அது பாரதூரமான குற்றமாகக் கருதப்படும் என்றும் தேர்தல் ஆணைக்குழு கூறியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன