வரலாற்றில் முதல் தடவையாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட பெண்
இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக பெண் ஒருவர் நியமனம்.
நாட்டின் 11ஆவது பரீட்சை ஆணையாளர் நாயகமாக A.K.S. இந்திகா குமாரி லியனகே இன்று (மே 15) உத்தியோகபூர்வமாக கடமையேற்றார்.