இலங்கை

வரலாற்றில் முதல் தடவையாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட பெண்

Published

on

வரலாற்றில் முதல் தடவையாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட பெண்

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக பெண் ஒருவர் நியமனம்.

நாட்டின் 11ஆவது பரீட்சை ஆணையாளர் நாயகமாக A.K.S. இந்திகா குமாரி லியனகே இன்று (மே 15) உத்தியோகபூர்வமாக கடமையேற்றார். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version