இலங்கை
கொழும்பில் சற்றுமுன் துப்பாக்கிச்சூடு!

கொழும்பில் சற்றுமுன் துப்பாக்கிச்சூடு!
தெஹிவளை நெடிமாலாவில் உள்ள ஒரு கடையில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது.
இருப்பினும், இந்த சம்பவத்தில் யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை