இலங்கை

கொழும்பில் சற்றுமுன் துப்பாக்கிச்சூடு!

Published

on

கொழும்பில் சற்றுமுன் துப்பாக்கிச்சூடு!

தெஹிவளை நெடிமாலாவில் உள்ள ஒரு கடையில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது. 

 இருப்பினும், இந்த சம்பவத்தில் யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

Advertisement

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version