Connect with us

இலங்கை

ஆசிய போதைப்பொருள் மாநாட்டில் கலந்து கொண்ட யாழ்ப்பாண தமிழன்!

Published

on

Loading

ஆசிய போதைப்பொருள் மாநாட்டில் கலந்து கொண்ட யாழ்ப்பாண தமிழன்!

சிங்கப்பூரில் இடம்பெற்று வரும் போதைப்பொருள் பாவனைக்கு எதிரான ஆசிய பசுவிக் மாநாட்டில் கலந்துகொள்ள இலங்கையில் இருந்து பயணித்த குழுவில் ஒரே ஒரு தமிழராக வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்கட்சி தலைவர் தவராசாவின் மகன் பிரமேஸ் கலந்து கொண்டார்.

இம் மாகாநாடு இம்மாதம் 15ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை சிங்கப்பூரில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன