இலங்கை
ஆசிய போதைப்பொருள் மாநாட்டில் கலந்து கொண்ட யாழ்ப்பாண தமிழன்!
ஆசிய போதைப்பொருள் மாநாட்டில் கலந்து கொண்ட யாழ்ப்பாண தமிழன்!
சிங்கப்பூரில் இடம்பெற்று வரும் போதைப்பொருள் பாவனைக்கு எதிரான ஆசிய பசுவிக் மாநாட்டில் கலந்துகொள்ள இலங்கையில் இருந்து பயணித்த குழுவில் ஒரே ஒரு தமிழராக வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்கட்சி தலைவர் தவராசாவின் மகன் பிரமேஸ் கலந்து கொண்டார்.
இம் மாகாநாடு இம்மாதம் 15ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை சிங்கப்பூரில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.