இலங்கை
குருதிக்கொடை முகாம்!

குருதிக்கொடை முகாம்!
உலக குருதிக்கொடை தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையும், யாழ்ப்பாணம் இந்தியத் துணைத்தூதரகமும் இணைந்து குருதிக் கொடை முகாமொன்றை நடத்தவுள்ளன.
யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில், நாளை காலை 9 மணி தொடக்கம் பிற்பகல் 3 மணிவரை இந்தக் குருதிக்கொடை முகாம் நடைபெறவுள்ளது. ஆர்வலர்களை இதில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.