Published
11 மணத்தியாலங்கள் agoon
By
admin
ஆர்.பி.ஜி. மீட்பு
செம்மணியில் அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், அங்கு ஆர்.பி.ஜி. ஏவுகணை ஒன்று நேற்று இனங்காணப்பட்டது. நீதிமன்ற அனுமதி பெற்று இன்று விசேட அதிரடிப்படையினரைக் கொண்டு அந்த எறிகணை அகற்றப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.