Connect with us

இலங்கை

தேனெடுக்கச் சென்றவர் சடலமாக நேற்று மீட்பு!

Published

on

Loading

தேனெடுக்கச் சென்றவர் சடலமாக நேற்று மீட்பு!

கிளிநொச்சி – குமாரசாமிபுரம் பகுதியில், தேன் எடுப்பதற்காகச் சென்ற நபர் மரத்திலிருந்து தவறி வீழ்ந்த நிலையில்  உயிரிழந்துள்ளார். நேற்றுமுன்தினம் மாலை இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பெருமாள்துரை துரைராசா (வயது – 51) என்ற குடும்பத்தலைவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மரத்தால் வீழ்ந்தவர் உறவினர்களால் மீட்கப்பட்டு சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். தருமபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன