Connect with us

இலங்கை

யாழில் வீட்டாரை மிரட்ட விளையாட்டு காட்டிய குடுபஸ்தருக்கு நேர்ந்த கதி

Published

on

Loading

யாழில் வீட்டாரை மிரட்ட விளையாட்டு காட்டிய குடுபஸ்தருக்கு நேர்ந்த கதி

  யாழில் மது போதையில் வீட்டாருடன் தர்க்கத்தில் ஈடுபட்டு , தனது உடலில் பெற்றோலை ஊற்றி தீ வைக்க போவதாக மிரட்டிய போது அந்நபரின் உடலில் தீ பற்றியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் நயினாதீவு பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் , கடந்த 17ஆம் திகதி மதுபோதையில் வீட்டுக்கு சென்று வீட்டில் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார்.

Advertisement

அதன் பின்னர் வீட்டில் இருந்த பெற்றோலை தனது உடலில் ஊற்றி , தனது உயிரை மாய்க்க போவதாக மிரட்டியுள்ளார் .

அதன் போது எதிர்பாராத விதமாக அவரது உடலில் தீ பற்றியுள்ளது.

அதனை அடுத்து வீட்டார் தீயினை அணைத்து, மருத்துவ மனையில் அனுமதித்த நிலையில் , நேற்றைய தினம் (20) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன