Connect with us

இலங்கை

நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ எட்டாம் திருவிழா

Published

on

Loading

நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ எட்டாம் திருவிழா

வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் எட்டாம் திருவிழா நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (5) இடம்பெற்றது.

எட்டாம் திருவிழாவின் மாலை திருவிழாவின் போது, முருக பெருமான், வள்ளி தெய்வானை ஆகியோர் மகர வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தனர்.

Advertisement

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த மகோற்சப பெருவிழா மிகவும் கோலாகலமாக இடம்பெற்று வரும் நிலையில் புலம்பெயர் தேசத்தில் இருந்தும் பக்தர்கள் பெருமளவில் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன