இலங்கை
பாடசாலை சிற்றூர்தி விபத்துக்குள்ளானதில் மாணவர்கள் உட்பட மூன்று பேர் பலி
பாடசாலை சிற்றூர்தி விபத்துக்குள்ளானதில் மாணவர்கள் உட்பட மூன்று பேர் பலி
குருணாகல் குளியாப்பிட்டி – தும்மலசூரிய பகுதியில் உள்ள நிலபொல பாலத்திற்கு அருகில் பாடசாலை சிற்றூர்தி மற்றும் பாரவூர்தி மோதி விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவர்கள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.
மேலும் 13 மாணவர்கள் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
