Connect with us

இலங்கை

4 வாள்களுடன் நால்வர் கைது!

Published

on

Loading

4 வாள்களுடன் நால்வர் கைது!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குப்பட்ட கோணாவில் பகுதியில் 4 வாள்கள் மற்றும் போதைப்பொருள்களுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கிளிநொச்சிப் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றுமுன்தினம் சனிக்கிழமை சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடிய நான்கு சந்தேகநபர்களை மறித்துப் பொலிஸார் சோதனையிட்டபோது அவர்கள் உடைமையில் மறைத்து வைத்திருந்த 4 வாள்கள் மற்றும் 7 மில்லிகிராம் ஐஸ்போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டன. சந்தேகநபர்களை மேலதிக விசாரணையின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன