Connect with us

இலங்கை

மருந்துத் தட்டுப்பாடு இப்போது இல்லை; பிரதி அமைச்சர் ஹன்சக விஜயமுனி தெரிவிப்பு!

Published

on

Loading

மருந்துத் தட்டுப்பாடு இப்போது இல்லை; பிரதி அமைச்சர் ஹன்சக விஜயமுனி தெரிவிப்பு!

அரசாங்க மருத்துவமனைகளில் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு எதுவும் இல்லை என்று சுகாதார, ஊடகத்துறைப் பிரதி அமைச்சர் மருத்துவர் ஹன்சக விஜயமுனி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர்மேலும் தெரிவித்துள்ளதாவது- தற்போது அரச மருத்துவமனைகளில் மருந்துகளுக்கும் மற்றும் செயற்கையாகப் பொருத்தப்படும் கண் வில்லைகளுக்கும் தட் டுப்பாடுகள் கிடையாது. சிலர் குறிப்பிட்ட நிறுவனங்களின் மருந்துகளை மட்டும் தேடும் போது அவை திறந்த சந்தைகளில் இல்லாது இருக்கலாம்- என்றார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன