Connect with us

இலங்கை

யாழில் கோர விபத்து; இளைஞன் சாவு!

Published

on

Loading

யாழில் கோர விபத்து; இளைஞன் சாவு!

யாழ்ப்பாணம் , மண்கும்பான் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை(20) இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

மண்டைதீவைச் சேர்ந்த 21 வயதுடைய அன்ரனி பிரான்சிஸ் நிலோஜன்  என்பவரே உயிரிழந்துள்ளார். 

Advertisement

விபத்து சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் 

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன