இலங்கை
மைத்திரிபாலவிடம் 7 மணி நேரம் வாக்குமூலம்

மைத்திரிபாலவிடம் 7 மணி நேரம் வாக்குமூலம்
இலங்கை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து வெளியேறியுள்ளார்.
சுமார் 7 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் மைத்திரிபால சிறிசேன வெளியேறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.