Connect with us

இலங்கை

கொழும்பில் திடீரென வேரோடு சாய்ந்த பாரிய மரம்; 7 வாகனங்களுக்கு சேதம்

Published

on

Loading

கொழும்பில் திடீரென வேரோடு சாய்ந்த பாரிய மரம்; 7 வாகனங்களுக்கு சேதம்

   கொழும்பில் இன்று இன்று (23) அதிகாலை முதல் பெய்த கடும் மழையினால் பொரள்ளை பகுதியில் பாரிய மரம் ஒன்று வேரோடு சரிந்து வீழ்ந்துள்ளது.

பாரிய மரம் வேரோடு சரிந்து வீழ்ந்தில் அவ்வழியாக சென்ற 7 வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

அத்தோடு, கொழும்பு வீதிகளில் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மரத்தை வெட்டி அகற்றும் நடவடிக்கையில் கொழும்பு மாநகர சபையும் தீயணைப்புப் படையினரும் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன