இலங்கை

கொழும்பில் திடீரென வேரோடு சாய்ந்த பாரிய மரம்; 7 வாகனங்களுக்கு சேதம்

Published

on

கொழும்பில் திடீரென வேரோடு சாய்ந்த பாரிய மரம்; 7 வாகனங்களுக்கு சேதம்

   கொழும்பில் இன்று இன்று (23) அதிகாலை முதல் பெய்த கடும் மழையினால் பொரள்ளை பகுதியில் பாரிய மரம் ஒன்று வேரோடு சரிந்து வீழ்ந்துள்ளது.

பாரிய மரம் வேரோடு சரிந்து வீழ்ந்தில் அவ்வழியாக சென்ற 7 வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

அத்தோடு, கொழும்பு வீதிகளில் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மரத்தை வெட்டி அகற்றும் நடவடிக்கையில் கொழும்பு மாநகர சபையும் தீயணைப்புப் படையினரும் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version