Connect with us

இலங்கை

ஆசிரியரி்ன் கொடூர தாக்குதலில் பாடசாலை மாணவருக்கு நேர்ந்த கதி

Published

on

Loading

ஆசிரியரி்ன் கொடூர தாக்குதலில் பாடசாலை மாணவருக்கு நேர்ந்த கதி

 பாடசாலையில் மாணவர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புத்தளத்திலுள்ள பிரபல தேசிய பாடசாலையில் ஆசிரியர் ஒருவரே இவ்வாரு கொடூரமான முறையில் மாணவனை தாக்கியதாக கூறப்படுகின்றது.

Advertisement

இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட மாணவரின் இரு கரங்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகின்றன .

இந்நிலையில் மாணவனை தாக்கிய ஆசியர் தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகவலைத்தளவாசிகள் பதிவிட்டுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன