Connect with us

இலங்கை

யாழில் இன்று இடம்பெற்ற விபத்தில் இருவருக்கு நேர்ந்த கதி

Published

on

Loading

யாழில் இன்று இடம்பெற்ற விபத்தில் இருவருக்கு நேர்ந்த கதி

யாழ்ப்பாணம் செம்மணி சந்தியில் மோட்டார் சைக்கிள் பட்டா ரக வாகனத்துடன் மோதி இன்று புதன்கிழமை (14) விபத்து ஏற்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

இந்த விபத்து சம்பவம் குறித்து விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன