Connect with us

உலகம்

லண்டனில் முள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்வு!

Published

on

Loading

லண்டனில் முள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்வு!

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு நாள் நேற்றைய தினம் லண்டனில் இடம்பெற்றது. இதில் பல மக்கள் கலந்துகொண்டனர்.

மேலும் எங்களுக்கு நீதி வேண்டும் , எங்கள் நிலங்களை அழிப்பதை நிறுத்துங்கள், இனப்படுகொலையை நிறுத்து எனவாறாக இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிந்து பதினாறு ஆண்டுகள் ஆன பிறகும், தமிழர்களும், காணாமல் போனவர்களின் குடும்பங்களும் இன்னும் அடிப்படை மனித உரிமைகளில் ஒன்றிற்காகப் போராடி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.[ஒ]

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன