Connect with us

இலங்கை

இராமநாதபுரத்தில் சடலமொன்று மீட்பு

Published

on

Loading

இராமநாதபுரத்தில் சடலமொன்று மீட்பு

கிளிநொச்சி- இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டக்கச்சி பத்துவீட்டுத்திட்டப் பகுதியில், நீர்ப்பாசன வாய்க்கால் ஒன்றுக்குள் இருந்து ஆணொருவர் நேற்றுச் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சில தினங்களுக்கு முன்னரே அவர் உயிரிழந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன