Connect with us

இலங்கை

மோகனதாஸ் சுவாமிக்கு ‘தேசாபிமானி’ விருது

Published

on

Loading

மோகனதாஸ் சுவாமிக்கு ‘தேசாபிமானி’ விருது

சந்நிதியான் ஆச்சிரமம் முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அமைப்பினரால் ‘தேசாபிமானி’ எனும் உயர் விருதும், மனித உரிமைகளுக்கான மாகாண இயக்குநர் எனும் பதவிநிலையும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது. கொழும்பு அருங்காட்சியகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இந்த நிகழ்வு இடம்பெற்றது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன