இலங்கை
மோகனதாஸ் சுவாமிக்கு ‘தேசாபிமானி’ விருது
மோகனதாஸ் சுவாமிக்கு ‘தேசாபிமானி’ விருது
சந்நிதியான் ஆச்சிரமம் முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அமைப்பினரால் ‘தேசாபிமானி’ எனும் உயர் விருதும், மனித உரிமைகளுக்கான மாகாண இயக்குநர் எனும் பதவிநிலையும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது. கொழும்பு அருங்காட்சியகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இந்த நிகழ்வு இடம்பெற்றது.