இலங்கை
ஹெரோய்னுடன் இருவர் கைது!

ஹெரோய்னுடன் இருவர் கைது!
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 80 மில்லிகிராம் ஹெரோய் னுடனும், 100 மில்லிகிராம் ஹெரோய்னுடனும் இரு இளைஞர்கள் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்ட்ட இருவரையும் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.