இலங்கை

ஹெரோய்னுடன் இருவர் கைது!

Published

on

ஹெரோய்னுடன் இருவர் கைது!

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 80 மில்லிகிராம் ஹெரோய் னுடனும், 100 மில்லிகிராம் ஹெரோய்னுடனும் இரு இளைஞர்கள் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்ட்ட இருவரையும் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version