Connect with us

இலங்கை

நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு!

Published

on

Loading

நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு!

அம்பாந்தோட்டை – லுணுகம்வெஹெர நீர்த்தேக்கத்தில் நீராடிக்கொண்டிந்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக லுணுகம்வெஹெர பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த சம்பவம், நேற்று வியாழக்கிழமை (17) மாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

Advertisement

உயிரிழந்தவர் திஸ்ஸமஹராமை பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் ஆவார். 

இந்த சிறுவன் மேலும் நான்கு சிறுவர்களுடன் இணைந்து லுணுகம்வெஹெர நீர்த்தேக்கத்தில் நீராடிக்கொண்டிந்த போது திடீரென நீரில் மூழ்கியுள்ளார்.

இதனையடுத்து பிரதேசவாசிகள் இணைந்து சிறுவனை காப்பாற்றி லுணுகம்வெஹெர மருத்துவமனையில் அனுமதித்த பின்னர் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

Advertisement

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை லுணுகம்வெஹெர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன