Connect with us

இலங்கை

பாடசாலை சிற்றூர்தி விபத்துக்குள்ளானதில் மாணவர்கள் உட்பட மூன்று பேர் பலி

Published

on

Loading

பாடசாலை சிற்றூர்தி விபத்துக்குள்ளானதில் மாணவர்கள் உட்பட மூன்று பேர் பலி

குருணாகல் குளியாப்பிட்டி – தும்மலசூரிய பகுதியில் உள்ள நிலபொல பாலத்திற்கு அருகில் பாடசாலை சிற்றூர்தி மற்றும் பாரவூர்தி மோதி விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவர்கள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.

மேலும் 13 மாணவர்கள் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன