Connect with us

இலங்கை

இலங்கையில் 14 ஆண்டுகளுக்கு முன் நடத்தப்பட்ட கொலைக்கு கிடைத்த தண்டனை

Published

on

Loading

இலங்கையில் 14 ஆண்டுகளுக்கு முன் நடத்தப்பட்ட கொலைக்கு கிடைத்த தண்டனை

விருந்துபச்சார விழாவின் போது 30 வயது இளைஞரை கத்தியால் குத்தி கொலை செய்த குற்றத்திற்காக தங்காலை மேல் நீதிமன்ற நீதிபதி  மூன்று பேருக்கு, மரண தண்டனை விதித்துள்ளார்.

வலஸ்முல்ல, மெதகன்கொட பகுதியில் இன்றைக்கு 14 ஆண்டுகளுக்கு முன்பு விருந்துபச்சார விழாவின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னர் 30 வயது இளைஞரை கத்தியால் குத்தி கொலை செய்த குற்றத்திற்காக  மூவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

Advertisement

வலஸ்முல்ல, மெதகன்கொட பகுதியில் நடைபெற்ற விருந்துபச்சார விழாவுக்கு சென்ற வலஸ்முல்ல, பன்சலகொட பகுதியை சேர்ந்த  30 வயது இளைஞரை  12/01/2011 அன்று கத்தியால் குத்தி கொலை செய்ததற்காக குறித்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன