Connect with us

இலங்கை

தேசபந்துவுக்கு பிணை!

Published

on

Loading

தேசபந்துவுக்கு பிணை!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை பிணையில் செல்ல கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களைப் பரிசீலித்த பின்னர் கொழும்பு கோட்டை நீதிவான் நிலுபுலி லங்காபுர இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

Advertisement

அதன்படி, சந்தேகநபரான தேசபந்து தென்னக்கோனை தலா ஒரு மில்லியன் ரூபா படி இரண்டு சரீரப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்ட நீதிவான், சந்தேகநபர் வெளிநாடு செல்வதற்கும் தடைவிதித்தார்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன