Connect with us

இலங்கை

வடக்கில் ஐவருக்கு பதவி உயர்வு

Published

on

Loading

வடக்கில் ஐவருக்கு பதவி உயர்வு

இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் ஒன்றுக்கு வடக்கில் ஐவருக்கு பதவி உயர்வு கிடைத்துள்ளது.

பொதுச்சேவை ஆணைக்குழுவின் அனுமதிக்கு அமைவாக வடமாகாணத்தில் , என்.கந்ததாசன், எஸ்.தர்மசீலன், கே.பிரதீபா, சி. தேவகுமாரன் மற்றும் ஆர்.ஜே அன்ரொனி ஆகியோருக்கே கல்வி நிர்வாக சேவை தரம் ஒன்றுக்கு பதவி உயர்வு கிடைத்துள்ளது.  

Advertisement

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன