இலங்கை

வடக்கில் ஐவருக்கு பதவி உயர்வு

Published

on

வடக்கில் ஐவருக்கு பதவி உயர்வு

இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் ஒன்றுக்கு வடக்கில் ஐவருக்கு பதவி உயர்வு கிடைத்துள்ளது.

பொதுச்சேவை ஆணைக்குழுவின் அனுமதிக்கு அமைவாக வடமாகாணத்தில் , என்.கந்ததாசன், எஸ்.தர்மசீலன், கே.பிரதீபா, சி. தேவகுமாரன் மற்றும் ஆர்.ஜே அன்ரொனி ஆகியோருக்கே கல்வி நிர்வாக சேவை தரம் ஒன்றுக்கு பதவி உயர்வு கிடைத்துள்ளது.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version