Connect with us

இலங்கை

சைவபரிபாலன சபையில் ஏடு தொடக்கும் நிகழ்வு!

Published

on

Loading

சைவபரிபாலன சபையில் ஏடு தொடக்கும் நிகழ்வு!

யாழ். சைவபரிபாலனசபையில் நவராத்விழாவின் இறுதிநாளான விஜயதசமி அன்று ஏடு தொடக்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது. அத்துடன் அறநெறி மற்றும் பரதநாட்டிய வகுப்புகளுக்கு புதிய மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படுவர். மேலதிக விவரங்களுக்கு 0212227678 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு சைவபரிபாலனசபை அறிவித்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன