Connect with us

இலங்கை

இலங்கை கடலில் தங்கத்துடன் சிக்கிய படகு

Published

on

Loading

இலங்கை கடலில் தங்கத்துடன் சிக்கிய படகு

  புத்தளம் – கற்பிட்டி கடற்பரப்பில் சுமார் 4 கிலோவுக்கும் அதிகமான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

Advertisement

கடற்படையினர் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த கடல் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த சந்தேகத்திற்கிடமான படகொன்றை சோதனை செய்தனர்.

இதன்போதே 4 கிலோவுக்கும் அதிகமான தங்கத்துடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன