Connect with us

இலங்கை

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தை அண்மித்து 800 வெடிக்கும் தோட்டாக்கள் கண்டுபிடிப்பு

Published

on

Loading

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தை அண்மித்து 800 வெடிக்கும் தோட்டாக்கள் கண்டுபிடிப்பு

மாத்தளை – மொரகஹகந்த நீர்த்தேக்கத்தை அண்மித்துள்ள பகுதியிலிருந்து சுமார் 800 வெடிக்கும் தன்மையுள்ள தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கடற்றொழிலாளர் ஒருவரால் வழங்கப்பட்ட தகவலையடுத்து இந்த தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன.

Advertisement

T 56 ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட தோட்டாக்கள் இதன்போது மீட்கப்பட்டுள்ளன.

குறித்த வெடிபொருட்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவுல காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன