Connect with us

இலங்கை

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் விமான ஆய்வுப் பறப்பு!

Published

on

Loading

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் விமான ஆய்வுப் பறப்பு!

  காசல்ரீ நீர்த்தேக்கத்தை நீர் விமான நிலையமாக சான்றளித்து உறுதிப்படுத்துவதற்காக ஆய்வுப் பறப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையானது இன்று (18) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement

இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் சிவில் விமானப் போக்குவரத்து பரிசோதகர்களால் இந்த ஆய்வுப் பறப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன