Connect with us

இலங்கை

சர்வதேச கபடி அரங்கில் இலங்கை அணியின் தலைவியாக செயற்படும் மட்டக்களப்பு வீராங்கனை

Published

on

Loading

சர்வதேச கபடி அரங்கில் இலங்கை அணியின் தலைவியாக செயற்படும் மட்டக்களப்பு வீராங்கனை

இளையோர் ஆசியக் கிண்ண கபடித் தொடரில் இலங்கை_இந்திய அணிகளுக்கிடையிலான போட்டியில் இலங்கை அணியின் தலைமைப் பொறுப்பினை ஏற்று மட்டக்களப்பு கோரகல்லிமடு. 

ரமண_மகரிஷி வித்தியாலய மாணவி தி. நிஷாளிணி மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளார்

Advertisement

இது தமிழ் மக்கள் பெருமைப்பட வேண்டிய ஒரு விடயமாகவே பார்க்கின்றோம். 

இம்முறை கோரகல்லிமடு மண்ணை சேர்ந்த 3 வீராங்கனைகள் இளையோர் ஆசியக்கிண்ண தொடரில் பங்கெடுக்கின்றமை மேலும் மட்டக்களப்புக்கு பெருமை சேர்க்கிறது

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

images/content-image/1754511373.jpg

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன