இலங்கை

சர்வதேச கபடி அரங்கில் இலங்கை அணியின் தலைவியாக செயற்படும் மட்டக்களப்பு வீராங்கனை

Published

on

சர்வதேச கபடி அரங்கில் இலங்கை அணியின் தலைவியாக செயற்படும் மட்டக்களப்பு வீராங்கனை

இளையோர் ஆசியக் கிண்ண கபடித் தொடரில் இலங்கை_இந்திய அணிகளுக்கிடையிலான போட்டியில் இலங்கை அணியின் தலைமைப் பொறுப்பினை ஏற்று மட்டக்களப்பு கோரகல்லிமடு. 

ரமண_மகரிஷி வித்தியாலய மாணவி தி. நிஷாளிணி மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளார்

Advertisement

இது தமிழ் மக்கள் பெருமைப்பட வேண்டிய ஒரு விடயமாகவே பார்க்கின்றோம். 

இம்முறை கோரகல்லிமடு மண்ணை சேர்ந்த 3 வீராங்கனைகள் இளையோர் ஆசியக்கிண்ண தொடரில் பங்கெடுக்கின்றமை மேலும் மட்டக்களப்புக்கு பெருமை சேர்க்கிறது

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version