Connect with us

இலங்கை

பேருந்து மீது மரம் விழுந்ததில் ஒருவர் பலி; 10 பேர் காயம்

Published

on

Loading

பேருந்து மீது மரம் விழுந்ததில் ஒருவர் பலி; 10 பேர் காயம்

 இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மீது மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக  கூறப்படுகின்றது.

கண்டி, கலஹா பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Advertisement

அத்துடன், சம்பவத்தில் பத்து பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன