இலங்கை

பேருந்து மீது மரம் விழுந்ததில் ஒருவர் பலி; 10 பேர் காயம்

Published

on

பேருந்து மீது மரம் விழுந்ததில் ஒருவர் பலி; 10 பேர் காயம்

 இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மீது மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக  கூறப்படுகின்றது.

கண்டி, கலஹா பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Advertisement

அத்துடன், சம்பவத்தில் பத்து பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version