இலங்கை

அதிகாலையில் மலர்ந்தது விசுவாவசு புத்தாண்டு ; சுபநேரங்கள் இதோ

Published

on

அதிகாலையில் மலர்ந்தது விசுவாவசு புத்தாண்டு ; சுபநேரங்கள் இதோ

உலக வாழ் அனைத்து தமிழ் மற்றும் சிங்கள மக்களினால் இன்று சித்திரை புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.

விசுவாவசு என்ற பெயரைக் கொண்டு, சித்திரைப் புத்தாண்டு, இன்று அதிகாலை மலர்ந்துள்ளது.

Advertisement

புதுவருடம் வாக்கிய பஞ்சாங்கத்தின் படி அதிகாலை 2.29க்கு பிறந்தது.

திருகணித பஞ்சாங்கத்தின் படி இன்று அதிகாலை 3.21க்கு பிறந்தது.

மருத்துநீர் வைப்பதற்கான புண்ணிய காலம் நேற்றிரவு 11. 21 முதல் இன்று காலை 7.21 வரை உள்ளது.

Advertisement

புத்தாண்டில் சிவப்பு நிறப்பட்டாடை அல்லது சிவப்புக்கரை வைத்த வெள்ளை புது வஸ்திரம் அணிய வேண்டும்.

கைவிசேடம் பரிமாறுவதற்கு இன்று காலை 6.05 முதல் காலை 7.10 வரையும், காலை 9.05 முதல் இரவு 9.56 வரையும் சுபநேரமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version