இலங்கை

12 ஆறுகளில் வெள்ளப்பெருக்கு அபாயம்

Published

on

12 ஆறுகளில் வெள்ளப்பெருக்கு அபாயம்

நாட்டின் வடக்கு, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாளை (25) முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரையில் 12 ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

Advertisement

வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய ஆற்றுப்படுகைகள்

1. மல்வத்து ஓயா ஆற்றுப்படுகை
2. கலா ஓயா ஆற்றுப்படுகை
3. கனகராயன் ஆற்றுப்படுகை
4. பரங்கி ஆறு ஆற்றுப்படுகை
5. மா ஓயா ஆற்றுப்படுகை
6. யான் ஓயா ஆற்றுப்படுகை
7. மகாவலி ஆற்றுப்படுகை
8. மதுரு ஓயா ஆற்றுப்படுகை
9. முந்தெனியாறு ஆற்றுப்படுகை
10. கலோயா ஆற்றுப்படுகை
11, ஹடோயா ஆற்றுப்படுகை
12. வில ஓயா ஆற்றுப்படுகை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version