உலகம்

உகண்டா: மின்னல் தாக்கி 14 போ் உயிரிழப்பு!

Published

on

உகண்டா: மின்னல் தாக்கி 14 போ் உயிரிழப்பு!

உகண்டாவில் அகதிகள் முகாம் மீது மின்னல் தாக்கி 14 போ் உயிரிழந்தனா். 34 போ் காயமடைந்தனா்.

உகண்டாவின் லாம்வோ மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை தொடா்ந்து பெய்து வருகிறது. இந்நிலையில், அங்குள்ள அகதிகள் முகாமின் தற்காலிக கூடாரத்தில் பிராா்த்தனை கூட்டம் நடைபெற்றபோது மின்னல் தாக்கியது. இதில் 14 போ் உயிரிழந்தனா்; 34 போ் காயமடைந்தனா். உயிரிழந்த அனைவரும் சிறாா்கள் என்று உள்ளூா் அதிகாரி ஒருவா் கூறியதாக பிபிசி ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டது. அகதிகள் முகாமில் தெற்கு சூடானைச் சோ்ந்த அகதிகள் தங்கி வருவது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version